Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீர்வீழ்ச்சியில் செஃஃபி எடுத்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம் !

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (13:54 IST)
திண்டுக்கல் பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் செல்ஃபி எடுத்த இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்றைய காலத்தில் செல்போன் இல்லாத இளைஞர்களே கிடையாது. அதேபோல் இளைஞர்கள், காணும் இடத்தில் எல்லாம் அதன் பின் விளைவுகள் ஆபத்துகள் அறியாமல் செஃபி எடுத்து விபத்தில் மாட்டிக் கொள்கிறனர்.
 
அந்த வகையில், திண்டுக்கல் கொடைக்கானலில் பெரும்பாறை அருகே புல்லாவெளி அருவியில் ஆபத்தான முறையில்  புகைப்படம் எடுக்கும்போது,  ஒரு இளைஞர் தவறி விழுந்தார். அவரை தேடும் பணி தற்போது நடந்து வருகிறது.
 
இளைஞர் தவறி விழும்போது, எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதுபோன்ற விபரீதங்களில் ஈடுபட வேண்டாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments