Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் – ரயில்வேதுறை அறிவிப்பு

Webdunia
திங்கள், 27 டிசம்பர் 2021 (18:42 IST)
வேலூர் காட்பாடி அருகேயுள்ள ரயில்வே மேம்பாலம் சீரமைக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் காட்பாடி அடுத்த திருவலம் பொன்னை ஆற்றின் மீது அமைத்திருக்கும் ரயில்வே மேம்பாலம் 38 வது தூண் மற்றும் 39 துயுண் பகுதியில் விரிசல் ஏற்பட்டது.  இதையடுத்து அப்பகுதியில் 4 நாட்களாக ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே ரயில்வே ஊழியர்கள் தொந்து சீரமைப்பு பணி   நேற்று இரவுடன் முடிவடைந்து சோதனை ஊட்டம் நடத்தப்பட்டது.

 இந்நிலையில், சென்னையில் இருந்து அரக்கோணம்  வழியாக காட்பாடி மார்க்கமாக செல்லும் அனைத்து ரயில்களும் இன்று முதல் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே 24ஆம் தேதி டெல்லி செல்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம்?

பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை ஒப்படைத்தால் மட்டுமே ஆபரேஷன் சிந்தூர் முடியும்: இந்திய தூதர்

தெலுங்கானா கவர்னர் மாளிகையில் ஆவணங்கள் திருட்டு.. ஊழியர்களிடம் விசாரணை..!

மீண்டும் குறைந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.70,000க்குள் ஒரு சவரன்.. இன்னும் குறையுமா?

நேற்று சரிவில் இருந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. ஆனால்.. நிப்டி சென்செக்ஸ் நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments