Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏலகிரி மலைப்பாதையில் சாய்ந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:39 IST)
ஏலகிரி மலைப்பாதையில் சாய்ந்த மரங்கள்: போக்குவரத்து பாதிப்பு!
ஏலகிரி மலை பாதையில் திடீரென மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட ஏலகிரி பொதுமக்களின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் இதில் 70 கொண்டை ஊசி வளைவில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து உள்ளது
 
இதன் காரணமாக மேலே சென்ற வாகனங்கள் கீழே வர முடியவில்லை என்பதும் கீழே இருந்து மேலே வாகனங்கள் செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் தற்போது மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர் என்பதும் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் இந்த பகுதியில் போக்குவரத்து இயக்க இயக்க அனுமதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments