Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுமக்களுக்கு சன்மானம்

Webdunia
புதன், 27 அக்டோபர் 2021 (18:57 IST)
குற்ற சம்பவங்களைத் தடுக்க ஐடியா கொடுக்கும் பொதுமக்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைத் தடுக்க பொதுமக்கள் தங்கள் மனதில் தோன்றும் ஆலோசனைகளைப் போலீஸாரிடம் தெரிவிக்க 78454 57095 என்ற செல்போன் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments