Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி-கோலாலம்பூர் தினசரி விமானம்: இண்டிகோ அறிவிப்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (17:44 IST)
திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு தினசரி விமானம் இயக்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் திருச்சியில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மே 15ஆம் தேதி முதல் திருச்சி கோலாலம்பூர் விமான சேவை தொடங்கும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது
 
 இதனால் திருச்சி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்: அமைச்சர் பொன்முடி

முக ஸ்டாலின் அவர்களே.. நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது! ஈபிஎஸ்

நான் முடிவு எடுத்தது எடுத்தது தான்: என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்

கூகுள்பே, போன் பே செயலிழப்பு.. யுபிஐ பணப்பரிவர்த்தனையில் சிக்கல்: பயனர்கள் அவதி!

அதிமுக பாஜக கூட்டணி தலைவர் ஈபிஎஸ் மெளன சாமியாக இருந்தது ஏன்? வைகோ கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments