Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய திருச்சி & மாலத்தீவு விமானப் பயணம்!

Webdunia
சனி, 26 ஜூன் 2021 (08:47 IST)
மாலத்தீவில் இருந்து இந்தியர்களை அழைத்து வந்த விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது.

வந்தே பார்த் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் கொரோனா பாதிப்பால் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 146 பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.  16 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த திருச்சி – மாலத்தீவு பயணம் இப்போது தொடங்கியதை விமான நிலைய ஊழியர்கள் தண்ணீர் தெளித்து வரவேற்றுள்ளனர். மேலும் இந்த விமானப் பயணம் தொடர்ந்து இயங்க வேண்டும் என ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments