Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூரில் ஜெ. நினைவு அஞ்சலி - செந்தில் பாலாஜி சபதம் (வீடியோ)

Webdunia
செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:56 IST)
கரூர் மாவட்ட அ.தி.மு.க (அம்மா) அணியின் டி.டி.வி தினகரன் அணி சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.


 
கரூர் மாவட்ட அ.தி.மு.க (அம்மா) அணி டி.டி.வி தினகரன் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஒராண்டு நிறைவு அஞ்சலியை முன்னிட்டு கரூர் சர்ச் கார்னர் பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 
 
இந்நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு புகழாஞ்சலி செலுத்தினர். 
 
மேலும் வரும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி தினகரனுக்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற  முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வழியில் அனைவரும் பயணிக்க சபதமும் எடுத்துக் கொண்டனர்.

சி.ஆனந்தகுமார்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments