Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம்: கனிமொழி

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (17:01 IST)
கனிமொழிக்கு பதவி கொடுத்ததற்கு பயம் ஒன்று தான் காரணம் என டிடிவி தினகரன் பேசியுள்ளார்.
 
சமீபத்தில் கூடிய திமுக பொதுக்குழுவில் கனிமொழிக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கனிமொழி மீதான பயம் காரணத்தினால் அவருக்கு துணை பொது செயலாளர் பதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார் என்றும் அவருக்கு பதவி கொடுக்காவிட்டால் திமுக இரண்டாகி  இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மவுனமாக இருப்பதாக குற்றம் சாட்டிய டிடிவி தினகரன், ‘ஜெயலலிதா இப்போது அமைச்சராக இருந்தால் உடனடியாக தவறு செய்யும் அமைச்சர்களை நீக்கி இருப்பார் என்று தெரிவித்தார். 
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments