Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சொந்த ஊருக்கே’ ஒண்ணும் செய்யாத டி.டி.வி.தினகரன் ! வருத்தெடுக்கும் நெட்டிஷன்ஸ்

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (16:01 IST)
கஜா புயலால் பாதித்த காவிரி டெல்டா பகுதி மக்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள சிறியோர் முதல் பெரியோர் வரை பலரும் தம்மால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.
இதுவரை திமுக,தேமுதிக, போன்ற கட்சிகள் மற்றும் நடிகர்கள் விஜய், கமல்ஹாசன் ,போன்றோர் பல லட்சம் நிவாரணத்தொகை கொடுத்து மக்களுக்கு உதவி உள்ளனர்.
 
இந்நிலையில் மன்னார் குடியை சேர்ந்த டிடிவி தினகரன் தமிழ் நாட்டில் எது எதுக்கோ குரல் கொடுத்து வந்தவர் தற்போது  தன் சொந்த ஊருக்கே இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வருத்தெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

பாகிஸ்தான் உளவுத்துறைக்கு உதவி! இந்திய தொழிலதிபர் கைது! - உ.பியில் பரபரப்பு!

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பது எப்போது? தெற்கு ரயில்வே தகவல்..!

அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜரான டாஸ்மாக் துணை மேலாளர்.. தீவிர விசாரணை..!

3 ஆயிரம் போட்டா 4 ஆயிரம் தந்த ஏடிஎம்! கடலென குவிந்த மக்கள்! - தெலுங்கானாவில் பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments