Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை மெட்ரோ ரயில்: அமைச்சர் தகவல்

Webdunia
சனி, 7 மே 2022 (17:23 IST)
சென்னையில் ஏற்கனவே இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகிறது என்பதும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் கூடுதலாக மேலும் 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் அமைக்கப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார் 
 
முதல்கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நீடிப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அதேபோல் கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் இயக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்
 
இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் உறுதி செய்யப்பட்டால் அந்த பகுதி மக்களுக்கு மிகப் பெரிய பயன் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments