Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமன்வெல்த்தில் தலா 4 தங்கம் வென்ற இரு தமிழக வீரர்கள்

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (20:57 IST)
காமன்வெல்த்  பளுதூக்கும் போட்டியில் திருச்சியைச் சேர்ந்த 2 வீரர்கள் தலா 4 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
 

நியூசிலாந்து நாட்டில் நடைபெற்ற  காமன்வெல்த் போட்டியில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தினேஷ் சப் ஜூனியர் 66 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார்.  இப்போட்டியில் இவர் 218 கிலோ எடையைத் தூக்கிச் சாதனை படைத்துள்ளார்.

அதேபோல், 200 கிலோ எடையைத் தூக்கி, தங்கம் வென்றார். பென்ச் பிரஸ்ஸில் 120 கிலோ எடையைத் துக்கி தங்கம் வென்றார். மேலும், 538 கிலோ எடையைத் தூக்கியதற்கியாக தங்கம் வென்று 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

இப்போட்டியில், தமிழ் நாட்டைச் சேர்ந்த எஸ்.ஷேக் அப்துல்லா 59 கிலோ எடைப்பிரிவில் டெட் லிப்ட் கிலோ எடையைத் தூக்கி தங்கம் வென்றார். ஸ்குவாட்டில் 210 கிலோ எடையைத் தூக்கித் தங்கம் வென்றார்ல் அதேபோல், பென்ச் பிரசில் 120 எடையைத் தூக்கி தங்கமும்,500 கிலோ எடையைத் தூக்கியதற்காக தங்கம் என மொத்தம் 4 தங்கப்பதக்கங்கள் வென்றார்.

இரு வீரர்களுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments