Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: 2 ஆசிரியர்கள் கைது

Webdunia
சனி, 30 ஜூலை 2022 (10:41 IST)
11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் கோவை அருகே பொள்ளாச்சி என்ற பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கோவை அருகே பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இரண்டு ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது
 
இந்த புகார்களின் அடிப்படையில் 43 வயதான ஆசிரியர் பாலசந்திரன், 46 வயதான ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர் 
இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்களிடமும் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து விசாரணை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த சம்பவம் கோவை பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்