Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிவேகத்தில் வந்த கார் மோதி தூக்கி வீசப்பட்ட டூவீலர் பைக் ! பதவைக்கும் சிசிடிவி காட்சி

Webdunia
வெள்ளி, 26 ஜூலை 2019 (17:26 IST)
சென்னை ராயப்பேட்டையில் அதிவேகமாக ஓடிய கார் ஒன்று ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள மணிக்கூண்டு அருகே ஒரு கார் ஒன்று படுவேகமாக சென்றது. அப்போது எதிரே வந்த ஒரு பெண்கள் மீது மோத முயன்றது. ஆனால் அவர்கள் சுதாரித்து விலகிச்சென்றனர்.இதையடுத்து அந்த கார்  ஒரு இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
 
பின்னர் இதுகுறித்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்த விசாரணையில் காரை வேகத்தில் ஓட்டிவந்த இளைஞர் போதையில் இருந்து தெரியவந்தது. இந்த விபத்தின் போது அப்பகுதியில் இருந்த சிசிடிசி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments