Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற பெண்கள்: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (13:38 IST)
திருவண்ணாமலை மாவட்டம் புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
திருவண்ணாமலை மாவட்டம் புனல் காடு பகுதியில் குப்பை கிடங்கிற்கான மதில் சுவர் அமைக்கும் பணிகள் தொடங்கிய நிலையில் அந்த பகுதி மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென இரண்டு பெண்கள் கிணற்றில் குதித்து தற்கொலை முயன்றனர். கிராம மக்கள் உடனடியாக கிணற்றில் குதித்து 2 பெண்களையும் மீட்டனர்
 
குப்பை கிடங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து, 40 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடர்ந்து வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments