Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனமழையால் தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (11:11 IST)
கனமழையால் தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேர்வு தேதி அறிவிப்பு!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக வங்க கடலில் தோன்றியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று கிட்டத்தட்ட தமிழகம் முழுவதுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக நாளையும் மறுநாளும் நடைபெற இருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் சற்றுமுன் தெரிவித்துள்ளார்
 
நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த தட்டச்சு தேர்வுக்கு பதிலாக நவம்பர் 19 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் தட்டச்சு தேர்வு நடைபெறும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் தேர்வு வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.யை
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments