Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் !

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (20:25 IST)
உச்ச நீதிமன்றத்தில் புதிய நீதிபதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை  நீதிபதி என்.வி.ரமணாவின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முடிவடைகிறது.

இந்த நிலையில்,  உச்ச நீதிமன்றப் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  ஏற்கனவே,  தற்போதைய தலைமை நீதி என்.வி. ரமணா தனக்குப்பின் அடுத்த  நீதிபதியாக  யு.யு.லலித்தை நியமனம் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், இன்று  இதற்கான உத்தரவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கையெழுத்திட்டுள்ளார்.

 எனவே  உச்ச நீதிமன்றத்தின் 49 வது  தலைமை நீதிபதியாக யுயு. லலித் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.

மேலும், உச்ச  நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த 2014 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட யு.யு.லலித்  முத்தலாக் உள்ளிட்ட்ட பல்வேறு வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய அமர்வில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments