Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் ஒரே ஒரு செங்கல், திண்டுக்கல்லில் ஒரே ஒரு பலகை: உதயநிதி!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:12 IST)
மதுரையில் ஒரே ஒரு செங்கலை வைத்து இதுதான் எய்ம்ஸ் மருத்துவமனை என ஏமாற்றியது போல் திண்டுக்கல்லில் ஒரே ஒரு பலகையை வைத்து இதுதான் மாநகராட்சி என ஏமாற்றிக் கொண்டிருக்கும் அடிமை அரசுக்கா உங்கள் வாக்கு என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரம் செய்து வரும் நிலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து என்று உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது
 
ஒற்றை செங்கல்லை வைத்து மதுரை #AIIMS என ஏமாற்றியது போல்,திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கான எந்த கட்டமைப்பையும் ஏற்படுத்தாமல் ஒரேயொரு பலகை வைத்து மாநகராட்சி என ஏமாற்றி வந்த அடிமைகளுக்கு சட்டமன்ற தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தலிலும் பாடம் புகட்டுங்கள் என உதயநிதி பேசினார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

மணிப்பூரில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. இயல்பு நிலை திரும்புகிறதா?

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் நூறு ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி டீல் போட்ட மணமகனின் நண்பர்கள் பட்டாளம்!

அடுத்த கட்டுரையில்
Show comments