Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சரான பின் உதயநிதியின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (11:59 IST)
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் சற்றுமுன் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் கையெழுத்திட்ட முதல் கோப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளன 
 
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியத்தை உதவி வழங்குவதற்கான கோப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார். இதுவரை விளையாட்டு வீரர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இரு மடங்கு அதாவது 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கோப்பில்தான் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் திமுக இளைஞர் அணி தலைவராகவும் எம்எல்ஏவாக பதவி ஏற்றபோது வாரிசு அரசியல் என விமர்சனம் வந்தது என்றும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் என்றும் அதற்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் கொடுப்பேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments