Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (13:34 IST)
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நடிகரும் முன்னாள் வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக செயல்படுவார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக தலைவராக இசையமைப்பாளர் தேவா இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் முடிவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு நாட்டுபுற கலைஞர்கள் நல வாரிய தலைவராகவும் வாகை சந்திரசேகர் செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்து வருவது அவ்வளவு எளிதல்ல: பிரபல தொழிலதிபர் கருத்து..!

தொடையில் டேப் அணிந்து 240 மதுபாட்டில்கள் கடத்தல்: 2 பெண்கள் கைது..

வக்ஃப் சட்டத்தால் மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும்: பிரதமர் மோடி

பாஜக கூட்டணியால் அதிருப்தி.. கட்சியில் இருந்து விலகுகிறாரா ஜெயகுமார்: அவரே அளித்த விளக்கம்..!

5 வயது சிறுமியை கொலை செய்தவன் என்கவுண்டரில் சுட்டு கொலை.. பொதுமக்கள் கொண்டாட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments