Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர்! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (13:34 IST)
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் நடிகரும் முன்னாள் வேளச்சேரி தொகுதி எம்.எல்.ஏவுமான வாகை சந்திரசேகர் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக செயல்படுவார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக தலைவராக இசையமைப்பாளர் தேவா இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் முடிவதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி தமிழ்நாடு நாட்டுபுற கலைஞர்கள் நல வாரிய தலைவராகவும் வாகை சந்திரசேகர் செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

பிரபல அப்பு பிரியாணி கடைக்கு சீல்.! பிரியாணி அண்டாக்களை சாலையில் போட்டு போராட்டம்..!!

மாதம் ரூ.2100 மகளிர் உதவித்தொகை வழங்கப்படும்: பாஜக தேர்தல் அறிக்கை..!

"குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்" - லட்சக்கணக்கான இளைஞர்களை வஞ்சிப்பதா.? இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments