Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் உண்டா? மாநகராட்சி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (06:45 IST)
சென்னையில் இன்று தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது 
கடந்த வாரம் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறாஇ காரணமாக ஒரு சில நாட்கள் தடுப்பூசி முகாம் செயல்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் சமீபத்தில் 5 லட்சம் தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வந்ததை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று பூரண தடுப்பூசி முகாம் செயல்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. எனவே என்றும் பொதுமக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் கோவாக்சின் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படாது என்று கூறியுள்ள மாநகராட்சி கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

நாட்டை விட்டு திடீரென வெளியேறிய முன்னாள் வங்கதேச குடியரசு தலைவர்.. என்ன காரணம்?

அமைச்சர் துரைமுருகன் இலாகா மாற்றம்.. சில மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதி..

ஆபரேஷன் சிந்தூர்! புல்வாமா தாக்குதலுக்கு மூளையான பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments