Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 45 சிறப்பு முகாம்கள் !!

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (10:41 IST)
இன்று சென்னையில் மட்டும் 45 சிறப்பு முகாம்கள் மூலம் 13,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகள் மட்டுமல்லாமல் பொது இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் சென்னையில் 2 நாட்களுக்கு பின்னர் நேற்று முகாம்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன்படி இன்று சென்னையில் மட்டும் 45 சிறப்பு முகாம்கள் மூலம் 13,500 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. 
 
உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனிடையே கோவாக்சின் இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக காத்திருக்கும் மக்களுக்கு தேவையான தடுப்பூசி விரைவில் கிடைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments