Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு பட பாணியில் பணம் திருடிய கும்பல்...

Webdunia
வியாழன், 23 ஜூலை 2020 (18:08 IST)
சென்னையில் உள்ள தரமணியில் சந்திரன் என்பவர்   அரிசிக் கடை நடத்தி வந்தார். இதில் நடிகர் வடிவேலு பட பாணியில் ரூ.75 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தில் நடிகர் வடிவேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு அரிசிக்கடையில் திருடுவார். இந்தக் காட்சியைப் போல் தற்போது ஒரு சென்னையில் நடைபெற்றுள்ளது.

சென்னை தரமணில் சந்திரன் என்பவர் அரிசிக் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இருவர் மூன்று மூட்டை அரிசி வாங்க வந்துள்ளதாகக் கூறிவிடு அங்கிருந்த ரூ.17 ஆயிரம் பணத்தை இருவரும் திருடிக்கொண்டு, தற்போது அரிசிக்கு பணம் இல்லை என்றும் திரும்ப வந்து தருகிறோம் என்று கூறிவிட்டுச் சென்றனர்.

பின்னர்  அரிசிக் கடை உரிமையாளர் தனது கள்ளாப்பேட்டியில் வைத்திருந்த  75 ஆயிரம் பணம் திருடுப் போனதை அறிந்த அவர் போலீஸில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments