Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதிமுக தொடர்ந்து தனித்தே இயங்கும்: வைகோ அறிவிப்பு..!

Webdunia
திங்கள், 1 மே 2023 (13:39 IST)
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கூறியிருந்த நிலையில் அதற்கு ஏற்கனவே வைகோவின் மகன் துரைவைகோ மறுப்பு தெரிவித்து இருந்தார். 
 
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இதற்கு விளக்கம் அளித்துள்ளார். மதிமுக கடந்து கடந்த 30 வருடங்களாக தனித்து இயங்குகிறது என்றும் இனியும் தொடர்ந்து தனித்து இயங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மதிமுக அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்சியில் சரியாக செயல்படவில்லை என்றும் அவர் கூறிய எல்லார். 
 
மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடலாம் என்றும் தாய் கழகத்தில் மதிமுகவை இணைப்பதுதான் சரியான முடிவு இருக்கும் என்றும் துரைசாமி கூறிய நிலையில் வைகோ இதற்கு விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவத்திற்கு நன்கொடை கேட்டு மோசடி குறுஞ்செய்தி! போலிகளை நம்ப வேண்டாம்! - இந்திய ராணுவம் எச்சரிக்கை!

பாகிஸ்தான் யூட்யூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை! தவறான தகவல்களை பரப்பியதால் நடவடிக்கை!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மகப்பெறு விடுப்பு..! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அசத்தல் அறிவிப்புகள்!

இன்று ஒரே நாளில் ரூ.560 குறைந்தது தங்கம் விலை.. சவரன் ரூ.72000க்குள் மீண்டும் விற்பனை..!

இரண்டே ஆண்டுகளில் இழுத்து மூடப்பட்ட 28 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments