Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாசா, மைக்ரோசாஃப்டில் தமிழர்கள் பணிபுரிய மிகப்பெரும் காரணம் கருணாநிதி: வைரமுத்து

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (16:25 IST)
நாசா, மைக்ரோசாஃப்டில் இன்று தமிழர்கள் அதிகம் பணி புரிவதற்கு காரணம் முத்தமிழ்அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று கவியரசு வைரமுத்து பேசியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் சென்னை குருநானக் கல்லூரி வளாகத்தில் திமுக சார்பில் கவியரங்கம் ஏற்பட்டு நடைபெற்றது 
 
அமைச்சர் மா சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் கவியரசு வைரமுத்து பேசும்போது நாசா, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் தமிழர்கள் அதிகம் பணிபுரிய மிகப் பெரும் காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார் 
 
அவருடைய பெருமைகளை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். வைரமுத்துவின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments