Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கல்பட்டு அருகே 4 கிமீக்கு வரிசையாய் காத்திருக்கும் வாகனங்கள்: என்ன காரணம்?

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (08:15 IST)
செங்கல்பட்டு அருகே 4 கிமீக்கு வரிசையாய் காத்திருக்கும் வாகனங்கள்: என்ன காரணம்?
செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தின் காரணமாக 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு வாகனங்கள் காத்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இருங்குன்றம் பள்ளி என்ற பகுதியில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த போது அந்தப் பேருந்துக்கு பின்னால் வந்த வாகனம் திடீரென மோதியது
 
இதன் காரணமாக பின்னால் வந்த மூன்று வாகனங்கள் மோதியதால் அந்த பகுதியில் சாலையின் பாதை அடைக்கப்பட்டது.
 
 இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு போக்குவரத்தை சரி செய்தனர் 
 
சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நடைபெற்றதாகவும் இரு பக்கமும் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நின்று கொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments