Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன மாட்டிறைச்சி, சிக்கனில் பிரியாணி! – ரெய்டில் அம்பலமான ஹோட்டல்கள் தரம்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (14:35 IST)
வேலூரில் ஹோட்டல்களில் நடத்திய ரெய்டில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் பல உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை வைத்து உணவு பொருட்கள் தயாரிப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது. இந்நிலையில் இதுகுறித்து வேலூர் ஆட்சியர் விடுத்த உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வேலூரில் உள்ள உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் கெட்டுப்போன 20 கிலோ மாட்டு இறைச்சி, 8 கிலோ சிக்கன் பிரியாணி, அதிக அளவு கலர் பயன்படுத்தி பொறிக்கப்பட்ட 2 கிலோ சிக்கன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற கெட்டுப்போன பொருட்களை கொண்டு உணவு தயாரித்த மூன்று ஹோட்டல்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments