Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: அதிரடி அறிவிப்பு

Webdunia
வியாழன், 23 செப்டம்பர் 2021 (15:59 IST)
வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அதிரடியாக அறிவிப்பு வெளியாகி உள்ளது 
 
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய 2 தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களில் ஒன்று வேலூர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை ஒட்டி ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’! கனடா இந்தியா அறக்கட்டளை வழங்கியது!

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments