Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு – வேல்முருகன் உறுதி!

Webdunia
செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:26 IST)
தேர்தல் சமயத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 20 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அதிமுக அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதே போல தமிழகம் முழுவதும் மனுக்கொடுத்தல் மற்றும் போராட்டங்களை பாமகவினர் நடத்தி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியின் இது ராமதாஸின் தேர்தலுக்கான சீட் வாங்கும் உத்தி என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கான 15 சதவீதம் இடஒதுக்கீட்டை பெற்று தருவதே என் முதல் வேலை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் இட ஒதுக்கீடு தொடர்பான அறிவிப்பு இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்திற்கு ரூ.2,999 கோடியை விடுவித்தது மத்திய அரசு.. ஆர்ப்பாட்டத்திற்கு கிடைத்த பலன்?

நாடு கடத்தப்பட இருந்த பாகிஸ்தான் நபர் மாரடைப்பால் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

கொளுத்தும் கோடை வெயில்! பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்படுகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஸ் பதில்!

கள்ளக்காதலியின் 16 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை: 45 வயது நபர் கைது..!

இன்று முதல் வி.ஐ.பி. சிறப்பு தரிசனம் நேரம் மாற்றம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments