Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த மொழியையும் எதிர்க்க கூடாது, அனைத்து மொழிகளையும் கற்க வேண்டும்: வெங்கையா நாயுடு

Webdunia
சனி, 28 மே 2022 (19:33 IST)
இன்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசியதன் விபரங்கள் இதோ
 
* ஏழை, எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் கருணாநிதி> சமூக நீதிக்காக பாடுபட்டவர் கருணாநிதி - குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
 
* கொள்கை, செயல்படும் விதம், சுறுசுறுப்பு என அனைத்து விதத்திலும் சிறப்பானவர் கருணாநிதி
 
* எந்த மொழியையும் திணிக்க கூடாது; மற்ற மொழிகளை எதிர்க்கக் கூடாது
 
* தேவை என்றால் எவ்வளவு மொழியை வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம்
 
* கருணாநிதியின் வழி நின்று தமிழகத்தை முதல்வர் ஸ்டாலின் மேம்படுத்தி வருகிறார்
 
* மாற்றுக்கட்சி தலைவர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் நாம் மதிக்க வேண்டும்
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments