Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு ஓட்டு கேட்டு வந்த எம்.ஜிஆர்! – திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (08:54 IST)
திருச்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவரை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் 19ம் தேதியன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட பல கட்சிகளும் வேட்புமனு அளித்துள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் பல இடங்களில் போட்டியிடுகின்றனர்.

திருச்சி மாநகராட்சி 36வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அருள்ராஜ் என்பவர் போட்டியிடுகிறார். அந்த பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் எம்ஜிஆர் வேடமணிந்த ஒருவரை அழைத்து சென்று, தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - பாகிஸ்தான் எல்லை மூடல்.. தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு: மத்திய அரசு அதிரடி..!

நாடே கண்ணீரில் மூழ்கி இருக்க எடப்பாடி பழனிச்சாமி விருந்து வைப்பதா? மருது அழகுராஜ் கண்டனம்..!

பெஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி அளிக்கப்படும்.. அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆவேசம்..!

மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர்: வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

மையோனைஸுக்கு ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments