Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவிலிருந்து குணமடைந்த விஜயகாந்த்! – தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சி!

Tamilnadu
Webdunia
வெள்ளி, 2 அக்டோபர் 2020 (09:46 IST)
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா குணமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னதாக உடல்நல குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்துக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது.

இதனால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர்கள் பூரண நலம் பெற்றிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளனர். இருவரும் நலமுடன் திரும்பியிருப்பது தேமுதிகவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரை நிறுத்தியது இந்தியாதான்! அமெரிக்காவுக்கு வேற வேலையில்ல!?! - ட்ரம்ப்க்கு ஜெய்சங்கர் குட்டு!

பிரபல நடிகையின் செல்போன் ஹேக்.. டெலிகிராமில் ஆபாச புகைப்படங்கள்.. அதிர்ச்சி தகவல்..!

100 ஆடம்பர அறைகள்: அரண்மனையை 5 நட்சத்திர ஓட்டலாக மாற்றும் டாடா நிறுவனம்..

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை! - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனா - மலேசியா கண்டுபிடிக்கும் மாற்று எரிபொருள்.. EV வாகனங்களுக்கு மூடுவிழாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments