Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகையும் போச்சு, வீடும் போச்சு..! – ஊரை ஏமாற்றிய அண்டா சாமியார்!

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (10:43 IST)
விளாத்திக்குளத்தில் குறி சொல்வதாக கூறி பெண் ஒருவரிடம் நகையை ஏமாற்றியதுடன், வீட்டையும் இடிக்க வைத்த அண்டா சாமியாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டன் விளாத்திக்குளம் பகுதியில் சக்தி வாராகி என்ற ஆசிரமத்தை நடத்தி வருபவர் சக்தி. சமீபத்தில் இவரிடம் பேச்சியம்மாள் என்பவர் குறிகேட்க சென்றுள்ளார். பேச்சியம்மாளின் கணவரின் ஆத்மா சாந்தியடையவில்லை என்றும் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் பேச்சியம்மாளிடம் இரண்டறை சவரன் நகையை வாங்கியுள்ளார்.

பின்னர் அவரிடம் 30 ஆயிரம் கொடுத்து வீட்டை இடிக்க சொல்லியதாக கூறப்படுகிறது. சாமியாரின் பேச்சை நம்பி வீட்டை இடித்த பேச்சியம்மாள் தான் ஏமாற்றப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து போலீஸார் அண்டா சாமியார் சக்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எந்த இணைய தளத்தில் பார்க்கலாம்?

கர்னல் சோபியா குறித்து சர்ச்சை கருத்து: பாஜக அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்..!

இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலை அமைவதை நான் விரும்பவில்லை: டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments