Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தொழிற்கல்வி பாடம் ரத்து!

education
Webdunia
செவ்வாய், 31 மே 2022 (11:30 IST)
தமிழ்நாட்டில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது
 
கடந்த அதிமுக ஆட்சியில் 9ஆம் வகுப்பு மற்றும்10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்படதூ.
 
இந்த திட்டம் மிக்க பயனுள்ளதாக இருப்பதாக பல மாணவ மாணவர்களும், தொழிற்கல்வி பாடத் திட்டம் தேவை இல்லை என்று சில மாணவர்களும் கூறினர்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தொழில் கல்வி பாடத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments