Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி , மயக்கம் !

Faint
Webdunia
வியாழன், 13 ஜூலை 2023 (21:40 IST)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே குருசாமி பாளையத்தில் தனியார் பள்ளியி ஒன்று இயங்கி வருகிறது.

இப்பள்ளியில்  படித்து வரும் மாணவர்களுக்கு  இன்று விட்டமின் மாத்திரைகள்  வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென்று வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சத்து மாத்திரை சாப்பிட்ட 30க்கும் அதிகமான மாணவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாணவ, மாணவிகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments