Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரப்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடும் உபரிநீர் குறைப்பு!

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:33 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகி உள்ளது
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெய்த கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியது என்பதும் குறிப்பாக செம்பரபாக்கம் ஏரி தனது முழு கொள்ளளவை எட்டி நிலையில் உபரிநீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த சில நாட்களாக 2,000 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சென்னை பகுதிக்குள் வரும் நீரின் அளவு குறையும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்கா - சீனா வர்த்தக போர்! பேச்சுவார்த்தையில் அமெரிக்கா வைத்த செக்!?

எந்த இந்திய விமானியும் கைதாகவில்லை.. பாகிஸ்தான் தகவல்.. பொய்ச்செய்தி பரப்பிய தொலைக்காட்சி..!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் அழகர்.. பக்தி முழக்கத்தில் மக்கள்..!

எல்லையில் திரும்பும் அமைதி: இந்தியா - பாகிஸ்தான் இடையே இன்று பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments