Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு: வைகை அணையில் நீர் திறப்பு!

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (07:45 IST)
மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 16ஆம் தேதி நடைபெற இருப்பதை அடுத்து வைகை அணையில் நீர் திறக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மதுரையில் கடந்த சில நாட்களாக சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளையும் மக்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதனை அடுத்து வைகை அணையில் இன்று தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் அந்த தண்ணீர் மதுரைக்கு வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது
 
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்க உள்ளதை அடுத்து வைகை அணையில் நீர் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments