Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு திருப்தி: 10 தொகுதிகள் பெற்றபின் காங்கிரஸ் பிரமுகர் பேட்டி

Webdunia
புதன், 20 பிப்ரவரி 2019 (21:01 IST)
திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பின் ஒருவழியாக 10 தொகுதிகளை காங்கிரஸ் பெற்று இடம்பெற்றுவிட்டது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகிய பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
கலைஞர் காலம் முதல் இன்றுவரை தி.மு.க- காங்கிரஸ் இடையே நல்ல உறவு தொடர்கிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் திருப்தி அளிக்கிறது. தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும். தமிழகத்தில் காங்கிரஸ் எந்தெந்த தொகுதியில் போட்டியிடும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்
 
நாடு முழுவதும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிர்ப்பு உள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். எனவே எங்கள் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றியை பெரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments