Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல்... எதிர்த்து போராடிய தமிழர்களை காணோம் ? - கஸ்தூரி

Webdunia
சனி, 23 மார்ச் 2019 (17:43 IST)
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில்  ஐபில் சீசன் களைகட்டும்.ஆனால் கடந்த வருடம் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை என்பதற்காக சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிக்கு எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கடந்த வருடம் சென்னையில் ஐபிஎல் போட்டி நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று சென்னையில் ஐபிஎல் தொடரின் முதல் போட்டிகள் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்  அணி மோதுகிறது.
 
இதுபற்றி நடிகை கஸ்தூரி தன் டுவிட்டர் பக்கத்தில்,
 
இன்று ஐபிஎல் விமர்சையாக துவக்கம். போனவருடம் போராடிய  தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை தமிழ்நாட்டில் காவிரி நீர் கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? இவ்வாறு அதில் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments