Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலினை விட எங்களுக்கு தமிழ்ப்பற்று அதிகம்: தமிழிசை

Webdunia
செவ்வாய், 17 அக்டோபர் 2017 (10:43 IST)
தமிழ் தமிழ் என்று கூறி வரும் திமுகவினர்களை விட பாஜகவினர்களுக்கு தமிழ் மொழி மீது மிகுந்த பற்று உண்டு என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.



 
 
தமிழகத்தில் படிப்படியாக மூன்று மொழி கொள்கையை பாஜக திணிப்பதாகவும், தமிழுக்கு இழுக்கை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் திமுக கடுமையாக எதிர்க்கும் என்றும் சமீபத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளித்த பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'ஸ்டாலினை விட பாஜகவினருக்கு தமிழ் மொழி மீது மரியாதையும், மதிப்பும் உள்ளது என்றும், ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக் கொடுக்கவில்லையா? என்றும் கேள்வி எழுப்பினார். 
மேலும் டெங்கு ஒழிப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'மத்திய, மாநில அரசுகள் இணைந்து டெங்குவை ஒழிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடவுள் ராமர் என்பது ஒரு கற்பனை கதை.. சர்ச்சை கருத்து தெரிவித்த ராகுல் காந்தி மீது வழக்கு..!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி.. 4 கட்டங்களாக யாத்திரை நடத்தி கொண்டாட்டம்: நயினார் நாகேந்திரன்

பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது : பிரதமர் மோடி

வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் உளவுத்துறையினர்.. பொதுமக்களுக்கு இந்திய ராணுவம் எச்சரிக்கை..!

உபியில் 17 குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர்.. பெற்றோர் மகிழ்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments