Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 18 ஜூலை 2019 (13:10 IST)
கனமழை பெய்ய இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

பருவமழை இந்தியாவில் பெருமளவில் பெய்ய தொடங்கியுள்ளது. சீனா, நேபாளம், உத்திரபிரதேசம் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆடி மாதம் தொடங்கியதை அடுத்து தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. கடலில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments