Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரணத்தின் வலி எப்படி இருக்கும் ? தூக்கில் தொங்கிய இளைஞர் : நெஞ்சை உலுக்கும் ’டைரி பதிவு ’

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (21:20 IST)
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றுவந்த இளைஞர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முகப்பேறு பகுதியில் உள்ள 4 வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் முரளிதரன். இவர் , பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வந்தார்.
 
இந்நிலையில், தனது டைரியில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
அதில், என் வறுமையை போக்கிக் கொள்ள முடியாமலும் , எதிர்க்கால வாழ்கை வாழ போதுமான கல்வி இல்லாததாலும்  நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ மரணத்தின் வலியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘என்று அவர் அந்தக் கடிதத்தில் எழுதி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments