Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுதந்திரப் போராட்ட காலத்தில் கவிஞர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா ?

Webdunia
திங்கள், 8 ஜூலை 2019 (21:01 IST)
"தெரியாத கனவுகள்" கவிதை நூலினை கல்விச் செம்மல் தனசேகரன் வெளியிட பேராசிரியை மாலதி செந்தில் பெற்றுக் கொள்கிறார் நூல் ஆசிரியர் ஆ. செல்வராஜ் தமிழ்ச் செம்மல் மேலை பழநியப்பன்.
இந்நிகழ்வில் பேசிய மேலை பழநியப்பன் கருத்தை விதைப்பது கவிதைகள்
கவிஞன் உணர்ச்சியை தூண்டக்கூடியவன்
கவிதைகள் மனிதனை தட்டி எழுப்பும் வல்லமை கொண்டவை
சுதந்திரப் போராட்ட காலத்தில் கவிஞர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நாடு விட்டு நாடு கடத்துவது
கவிஞர் ஆ.செல்வராஜ் தன் கவிதையில்
வீதியில் வீரம்
வீறு கொண்ட நாதம்
சங்கே முழங்கு
ஜாதிகள் ஒழியவே !
என்கிறார்
வருங்காலத்தில் விருதுகளை
விலைவேசப் போவதில்லை
எனத் தொடரும் கவிதையில்
நமக்கு எதற்கு இனி
சந்தன ஜவ்வாது ஆரங்கள் ?
எனக்குமுறுகிறார்
வாருங்கள் ஆண்டவன் கருவறைக்குள் - ஆன்மீகத்தை
ஆராய்ந்து பார்க்க!
என்றும் பாடுகிறார் என்றார்
கவிஞர் கருவூர் கன்னல் பேராசிரியை இளவரசி உள்ளிட்ட பலர் வாழ்த்தினர் ஆ.செல்வராசு ஏற்புரை ஆற்றினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments