Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதாவின் நினைவிடம் எப்போது திறப்பு ?

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (21:05 IST)
மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் நினைவிடம் அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் நாளில் திறப்பட உள்ளதாக தகவல் வெளியாகிறது. அதற்கான பணிகளும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்தார். மெரினா கடற்கரையில் எம் ஜி ஆர் நினைவிடத்திற்கு அருகிலேயே ஜெயலலிதாவுக்கு ரூ.58 கோடி ரூபாய் மதிப்பில் நினைவிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
 
இந்நிலையில், பீனிக்ஸ் வடிவில் இடம் பெரும் இந்த நினைவிடம் இன்னும் ஓரிரு வாரத்தில் முடிவடையும் என கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி இந்த நினைவிடம் திறக்க திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments