Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ஆம் வகுப்பு தேர்வு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் !

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2020 (15:05 IST)
ஊரடங்கிற்கு பிறகே 10 ஆம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கமுடியும் என தலைம்னைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முக்கியம்.அதனால் தேர்வு நிச்சயம் நடைபெரும். ஒருநாளைக்கு 3 மணிநேரம்தான் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு எப்படி எழுதலாம் என்பது குறித்து முதலமைச்சரிடம் ஒப்புதல் பெற்று, அந்தப் பணிகளை நிறைவேற்றுவோம்.

தேர்வு எழுதாததவர்களுக்கு மறுவாய்ப்பு வழக்கப்படும். தனியார் பளியைப் பொறுத்தவரை கட்டாய வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய ஒரு நிலை ஏற்கவுள்ளது. தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், மாணவர்களுக்கு யூடியூப், பொதிகை சேனல் மூலமாக கற்றுக்கொள்ள வழி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

தமிழகத்தில் சொத்து வரி மீண்டும் உயர்வா? அரசின் விளக்கம்..!

இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுப்போம்: பாகிஸ்தான் ராணுவ தளபதிகள்..!

ஸ்கைப் சேவைக்கு விடை.. மே 5ல் நிறைவு பெறுகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments