Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தல் எப்போது? அமைச்சர் முக்கிய தகவல்

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (18:11 IST)
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று கடந்த மே மாதம் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.

தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சில பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில் மீதமுள்ள பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என கேள்வி எழுந்தது.

இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளதாவது:   செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். கடந்த காலத்தில் ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தவில்லை என தெரிவித்து அதிமுக மீது குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி துணை முதல்வரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்? - ஆர்.பி.உதயக்குமார்!

எந்த பிராண்ட் மதுபானங்களும் வெறும் ரூ.99 தான்.! ஆந்திர அரசு அதிரடி - உற்சாகத்தில் மதுப்பிரியர்கள்.!!

உணவகத்திற்கு சத்துணவு முட்டைகள் விற்பனை- சத்துணவு திட்ட அமைப்பாளர் வசந்தகுமாரி சஸ்பெண்ட்.!!

பெரியாரின் நெஞ்சில் ஈட்டியை குத்தியிருக்கிறது திமுக அரசு! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு..!

கடன் தொல்லை.. 3 மகன்களுக்கு விஷம் கொடுத்த தாய்.. தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments