Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பட்டாசு விற்பனை எப்போது...?

Webdunia
வியாழன், 18 அக்டோபர் 2018 (17:01 IST)
சிவகாசி பட்டாசுகளை விற்பனை செய்ய இருகிறோம் பட்டாசு விற்பாரிகள்  சங்க செயலர் அனீஸ்ராஜா பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
 
சென்னை தீவுத்தடலில் அக்டோபர் 27 முதல் பட்டாசு விற்பனைக்காக பார்க்கிங் கட்டணத்தை குறைத்துள்ளோம்.
 
மொத்தம்70 வட்து கடைகளில் பட்டாசு விற்பனை தொடங்கும்  எனவும் அதில் பொதுமக்களுக்கு 10 %சலுகை அளிக்கப்படும் என்றும் மேலும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனையொட்டி பார்கிங் கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் கூறினார்.
 
நேற்று ஆன்லை பட்டாசு விற்பனை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் இது பற்றி அவர் குறிப்பிடும் போது :
 
ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு விதித்துள்ள தடையை போலிஸார் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments