Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வருக்கு மனு கொடுக்க வெள்ளைத்தாள் போதும்… தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (16:37 IST)
தமிழக மக்கள் முதல்வரிடம் ஏதேனும் மனுக் கொடுக்க வேண்டும் என்றால் வெள்ளைத் தாளில் கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் மனு அளிக்கவும் எழுதவும் என்றே வெளியே பலர் இருப்பார்கள். அவர்களுக்காகவே நாம் ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும். இந்நிலையில் இப்போது முதல்வரிடம் மக்கள் மனு கொடுக்க வேண்டும் என்றால் வெறும் வெள்ளைத்தாளில் எழுதி கொடுத்தால் போதும். ஏதும் படிவங்கள் வாங்க தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் மூலமாகவும் புகார் அளிக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments