Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நள்ளிரவில் கண் அசந்த வேளையில் ’அந்த வேலையை ’முடிப்பவர்கள் யார்...?

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (14:28 IST)
தேனி மாவட்டத்தில் சில சமூக விரோதிகளின் அட்டூழியம் தலைதூக்கியுள்ளதாக அந்த ஊர் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் குறிப்பாக போடி, பெரியகுளம் போன்ற பகுதிகளில் நிறுத்தப்படுகின்ற ஆட்டோக்களுக்கு நள்ளிரவு நேரத்தில் தீ  மூட்டப்படுவது வாடிக்கையாக மாறிவருகிறது.
 
கடந்த வாரத்தில் சில்லூவார்பட்டியைச் சேர்ந்த காளி என்பவர் தன் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த ஆட்டோவுக்கு யாரோ தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
 
இந்நிலையில் வாகனங்களையே குறிவைத்து தீமூட்டி வரும் மர்ம நபரை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
பொதுமக்களின் புகாரை ஏற்ற போலீஸார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

மீண்டும் தமிழக மீனவர்கள் கைது; இலங்கை கடற்படை அட்டூழியம்!

வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை உயர்வு.. இன்றைய சென்செக்ஸ்,நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. உச்சத்திற்கு செல்லும் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments