Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்டையை குழப்பி மீன் பிடிக்க நினைக்கும் ஸ்டாலின் - அமைச்சர் விமர்சனம் !

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (17:34 IST)
அதிமுக கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களின் அறிமுகக் கூட்டம் இன்று, உசிலம்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
இந்தியாவில் குடியுரிமை சட்ட திருத்தம் அமல்படுத்தபட்ட பின்னரே அதில் உள்ள நன்மை தீமைகள் குறித்து தெரியவரும். இந்தக் குடியுரிமை சட்டம் குறித்து மக்களை திசை திருப்பி, குட்டையைக் குழப்பி  மீன் பிடிக்க ஸ்டாலின் நினைக்கிறார். அவரது கனவு பலிக்காது என தெரிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போரில் ஜெயித்தால் இந்திய நடிகைகள் எங்களுக்கு அடிமைகள்: பாகிஸ்தான் யூடியூபரின் சர்ச்சை பேச்சு..!

இரவை குளிர்விக்க வருகிறது செம மழை! 10 மாவட்டங்களில் மழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா மீது அணு ஆயுதங்களை ஏவவும் தயங்க மாட்டோம்! - பாகிஸ்தான் தூதர் மிரட்டல்!

கண்ணை மறைத்த இனவெறி! 6 வயது பாலஸ்தீன சிறுவனை 26 இடங்களில் குத்திக் கொன்ற முதியவர்! - நீதிமன்றம் அளித்த தண்டனை!

மதுரை ஆதீனத்தை கொல்ல தீவிரவாதிகள் சதியா? சிசிடிவி வீடியோவை வெளியிட்ட போலீஸார்!

அடுத்த கட்டுரையில்
Show comments