Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் திடீர் மழைக்க்கு காரணம் இதுதான்!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (22:00 IST)
சென்னையில் மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென கனமழை பெய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் விளக்கமளித்துள்ளார்
 
எதிர்பார்த்ததைவிட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி திடீரென நிலப்பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்ததால் சென்னையில் கனமழை முதல் மிக கனமழை வருவதாக அவர் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மட்டுமின்றி கடலோர மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது அவர் தெரிவித்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடற்கரையை ஒட்டி தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை நீடிக்கும் என்றும் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை இன்னும் தலைவர் போல் பேசுகிறார்.. நயினார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்

நீட் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த 2 மாணவர்கள் தற்கொலை.. தோல்வி பயமா?

போரில் வென்றால் மாதுரி தீட்சித் எனக்கு தான்: பாகிஸ்தான் மதகுரு சர்ச்சை பேட்டி..!

பயங்கரவாத தாக்குதல் மோடிக்கு முன்னரே தெரியுமா? காஷ்மீர் பயணம் ரத்து ஏன்? கார்கே

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் 24 மணி நேரத்தில் 5 கொலைகள்: ஈபிஎஸ் புள்ளிவிபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments